chennai வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நெடிய போராட்டம் வெற்றி! நமது நிருபர் செப்டம்பர் 29, 2023 வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நெடிய போராட்டம் வெற்றியடைந்துள்ளது.